நாம் ஒரு நாளில் பயன்படுத்தும் 90% மான பொருட்கள் மின்சாரத்தில் இயங்கும் பொருட்களாகவே காணப்படுகிறது, இவ்வாறு இருக்கும் வேளையில் நமது அத்தியாவசிய தேவையாகிய மின்சாரத்தைப் பற்றி அறிந்திருக்கவேண்டியது அவசியமாகிறது,
எலக்ராங்கள் மற்றும் புரோட்டங்களின் ஓட்டமே மின்சாரம் எனப்படுகிறது, இரும்பு , செம்பு, அலுமினியம், வெள்ளி, பிளாட்டினம், சிலிக்கன் என்பன மின்சாரத்தை நன்றாக கடத்தக்கூடிய பொருட்களாகும். இதுவரை உலகிலே 103 (2012) வகை வெவேறு விதமான மின்சாரத்தைக் கடத்தக்கூடிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணுவிலும் ஆயிரக்கணக்கான எலக்ரோங்களும் புரோட்டன்களும் சம எண்ணிக்கையில் அமைந்துள்ளன. இந்த அணுவிலுள்ள எலக்ரோன்களின் நகர்வே மின்சாரம் எனப்படுகிறது, மின்சார நகர்வின் வேகமானது நொடிக்கு சுமார் 3லட்சம் கிலோமீட்டர்களாகும். இதனால் தான் மின்சாரத்தை இவ்வளவு வேகமாக வயர்கள் மூலமாக எடுத்துச் செல்ல முடிகிறது,
மின்சாரமானது இரண்டுவகைகளாகப் பிரிக்கப்படுகிறது
எலக்ராங்கள் மற்றும் புரோட்டங்களின் ஓட்டமே மின்சாரம் எனப்படுகிறது, இரும்பு , செம்பு, அலுமினியம், வெள்ளி, பிளாட்டினம், சிலிக்கன் என்பன மின்சாரத்தை நன்றாக கடத்தக்கூடிய பொருட்களாகும். இதுவரை உலகிலே 103 (2012) வகை வெவேறு விதமான மின்சாரத்தைக் கடத்தக்கூடிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணுவிலும் ஆயிரக்கணக்கான எலக்ரோங்களும் புரோட்டன்களும் சம எண்ணிக்கையில் அமைந்துள்ளன. இந்த அணுவிலுள்ள எலக்ரோன்களின் நகர்வே மின்சாரம் எனப்படுகிறது, மின்சார நகர்வின் வேகமானது நொடிக்கு சுமார் 3லட்சம் கிலோமீட்டர்களாகும். இதனால் தான் மின்சாரத்தை இவ்வளவு வேகமாக வயர்கள் மூலமாக எடுத்துச் செல்ல முடிகிறது,
மின்சாரமானது இரண்டுவகைகளாகப் பிரிக்கப்படுகிறது
- AC மின்சாரம் Alternating current
- DC மின்சாரம Direct Current
நமது வீட்டிற்கு வரும் மின்சாரம் 240 வோல்ட் ஏசி 50Hz மின்சாரமாகும். பாரிய தொழ்ற்சாலைகளுக்குக் கொடுப்பது 420 வோல்ட் ஏசி மின்சாரமாகும்.
அடுத்த பதிவுகளில் மின்சார உற்பத்தி முறை பற்றி பார்க்கலாம். ஆர்வம் உள்ளவர்கள் தவறாமல் பார்வையிடுங்கள்...
அடுத்த பதிவுகளில் மின்சார உற்பத்தி முறை பற்றி பார்க்கலாம். ஆர்வம் உள்ளவர்கள் தவறாமல் பார்வையிடுங்கள்...
தகவலுக்கு மிக்க நன்றி சார் !
ReplyDelete